முக்கிய செய்தி

புத்தாண்டை முன்னிட்டு நாளைமுதல் விசேட பேருந்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை – அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரச ஊழியர்களின் இம்மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் நேற்றையதினம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்த நிலையில் இன்றையதினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை!

Thursday, April 7th, 2022
எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல – நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது. நாடாளுமன்றத்தினூடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியமென நிதியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பா... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருங்கள் – பொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022
கடந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது.  இதன் காரணமாக இம்முறை புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த... [ மேலும் படிக்க ]

தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும் – பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வலியுறுத்து!

Wednesday, April 6th, 2022
நாடளாவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மக்கள் நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கும்பல்கள் புகுந்து நாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் குழப்பங்களை ஏற்படுத்தும் கும்பல்கள் உள்ளே புகுந்து வன்முறையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வன்முறை, குழப்பங்களை விளைவிப்போர் கைதாவர் – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022
ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]