முக்கிய செய்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது – எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Sunday, April 10th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை – மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்நடைந்தது!

Sunday, April 10th, 2022
இலங்கைக்கு மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் – நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?

Sunday, April 10th, 2022
பழைய அமைச்சரவையே நாளை புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றனது. முன்பதாக நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!

Sunday, April 10th, 2022
காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாட அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு... [ மேலும் படிக்க ]

அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் – ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய வேண்டியதை செய்வேன் – அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய தயாராக இருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.. சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

உக்கிரமடையும் உக்ரைன் போர்! முதல் தடவையாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் களத்தில்!

Saturday, April 9th, 2022
உக்ரைனில் ரஸ்யா ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அந்த நாட்டுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு அனுப்பபப்பட்டுள்ளது ஸ்லோவாக்கியா தனது முழுமையான எஸ்-300 வான்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குகிறது அவுஸ்திரேலியா!

Saturday, April 9th, 2022
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

Saturday, April 9th, 2022
லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில்  ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத்  தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட்... [ மேலும் படிக்க ]

வெளியார் தலையீடு எதுவும் இருக்காது – நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம், தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் அனுப்பப்படும் எனவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

அரியாலையில் பெண்ணொருவர் படுகொலை – மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் உடலம் மீட்பு!

Friday, April 8th, 2022
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில்  புதைக்கப்பட்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]