முக்கிய செய்தி

வடக்கில் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51 ஆயிரத்து 80 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளது – ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51080 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து 33553  அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய நோயாளிகளுக்கு போதுமான இரத்தக் கூறுகள் உள்ளன – தேசிய இரத்த வங்கி அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
மத்திய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை இருந்தபோதிலும், அவசர சத்திர சிகிச்சை, விபத்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் போதுமான இரத்தக்... [ மேலும் படிக்க ]

இபோச பேருந்துகள் நாளை வழமை போல சேவையில் ஈடுபடும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடின்றி விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த பொறிமுறை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கட்டுப்பாடின்றி பொருட்களின் விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த உகந்த பொறிமுறை ஒன்றை தயாரிக்க வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென – பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை... [ மேலும் படிக்க ]

கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக அரசியலில் தாம் அனுபவம் பெற்றுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், ஆளும்கட்சி... [ மேலும் படிக்க ]

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Wednesday, April 27th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா!

Tuesday, April 26th, 2022
இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட விசா வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை எந்த நேரத்திலும் நிரூபித்து காட்ட தயாராக இருப்பதாகவும் பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இன்னும்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை பெற்ற... [ மேலும் படிக்க ]