முக்கிய செய்தி

யாழ். சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் படுகாயம்!

Thursday, May 5th, 2022
நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!

Thursday, May 5th, 2022
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

மேலும் 40, 000 மெட்ரிக் தொன் பெற்றோலை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

Thursday, May 5th, 2022
இந்தியாவில் இருந்து இன்று 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மிக மோசமான நிலையில் நாட்டு மக்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ விளங்கிக்கொள்வதாக இல்லை – நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக... [ மேலும் படிக்க ]

அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் ஆதரவளிக்க மாட்டோம் – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022
அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் தமது அணியினர் ஆதரவளிக்க மாட்டார்கள் என ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளை... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் – ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

Tuesday, May 3rd, 2022
ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன – இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் – எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

Tuesday, May 3rd, 2022
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய்... [ மேலும் படிக்க ]

இந்திய கடனில் நடைபெறும் கொள்வனவுகள் குறித்து நிதி அமைச்சின் விசேட அறிக்கை!

Tuesday, May 3rd, 2022
இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை அமைச்சர்களின் தலையீட்டுடன் எஃகு இறக்குமதிக்கு பயன்படுகிறது என எழுந்த குற்றச்சாட்டுகளை நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]