முக்கிய செய்தி

கலப்படமான எரிபொருள் விவகாரம் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Saturday, May 7th, 2022
எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு – யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!

Saturday, May 7th, 2022
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம்!

Saturday, May 7th, 2022
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றையதினம் (06) அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 74 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க விசேட அமைச்சரவை கூட்டம் – நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்து விரிவாக ஆராய்வு!

Saturday, May 7th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். நாட்டின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!

Friday, May 6th, 2022
இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்றுமுதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார்... [ மேலும் படிக்க ]

விலைகள் அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னமும் நட்டத்தையே எதிர்கொள்கிறது – எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, May 6th, 2022
கடந்த 18 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீரென மாற்றம் – மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததையடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரம் நேற்றுமுதல் மீண்டும் பொலிஸாரிடம்... [ மேலும் படிக்க ]

பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைவு – பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் தெரிவு!

Thursday, May 5th, 2022
பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவாகியுள்ளார். பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... [ மேலும் படிக்க ]