முக்கிய செய்தி

அமெரிக்க முதல் பெண்மணி உக்ரைனின் முதல் பெண்மணியுடன் சந்திப்பு!

Monday, May 9th, 2022
மொஸ்கோ மீது மேலும் பொருளாதார தடைகளை வோஷிங்டன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடென் உக்ரைனில் அந்நாட்டு முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணிகள் சங்கம் யோசனை – தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம்!

Monday, May 9th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, May 9th, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு – இலங்கை மருத்துவ சபை ஆராய்வு!

Monday, May 9th, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு, வைத்தியரினால் சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், அது தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாள்கள் தேவை – நடைமுறையிலுள்ள 200 நிமிட மின் துண்டிப்பு மேலும் அதிகரிக்கப்படாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, May 9th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது 3 மணி... [ மேலும் படிக்க ]

வழமைக்குத் திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் – ஒருநாள் சேவை இடம்பெறாது எனவும் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்றுமுதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் – பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!

Sunday, May 8th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும்... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, May 8th, 2022
இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது – அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்களே நெருக்கடிக்கு காரணம் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, May 7th, 2022
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான  பிபிசியிக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி விசேட வர்த்தமானியும் வெளியானது!

Saturday, May 7th, 2022
இலங்கையில் நேற்று (மே 06) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் திகதி... [ மேலும் படிக்க ]