முக்கிய செய்தி

தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் தற்பொழுதுள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்வைத்தராது – இராணுவத் தளபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, May 10th, 2022
“பாதுகாப்பு படைகளுக்கு உதவுமாறும், வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறும் மிகவும் பணிவாகவும் தனிப்பட்ட முறையிலும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள விடுக்கும் பாதுகாப்பு பதவி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமே தீர்வாகும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

கலவரங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக .பொலிஸ் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை – கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளையதினம் நடத்தவும் தீர்மானம்!

Tuesday, May 10th, 2022
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை... [ மேலும் படிக்க ]

வெளியானது அதிவிசேட வர்த்தமானி – பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த!

Tuesday, May 10th, 2022
பலத்த இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பதாக நேற்று இரவு தொடக்கம் இன்று... [ மேலும் படிக்க ]

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, May 9th, 2022
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில்... [ மேலும் படிக்க ]

மோதலில் ஈடுபடுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

Monday, May 9th, 2022
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் – யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்ற கடனை திரும்பச் செலுத்த மேலும் ஒரு வருடத்தை நீடித்தது பங்களாதேஷ்!

Monday, May 9th, 2022
பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இலங்கை கடந்த 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் பதற்றம் – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!

Monday, May 9th, 2022
கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை   மேல் மாகாணத்தில் பொலிசாரினால்   ஊரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி... [ மேலும் படிக்க ]