முக்கிய செய்தி

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்!

Friday, May 13th, 2022
பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

2 மணிமுதல் அமுலானது நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!

Friday, May 13th, 2022
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிமுதல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்பு!

Friday, May 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, நாளை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!

Friday, May 13th, 2022
இன்றையதினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை  365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Thursday, May 12th, 2022
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுதாபம் தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு – பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று(12) காலை 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது. ‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்,... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விசேட நடவடிக்கைகள் – கண்காணிப்பு பணியில் இந்திய கடலோரக் காவல்படையினர்!

Thursday, May 12th, 2022
வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்காக 16 படகுகள்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் – ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களும் செயற்படுவர் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும்... [ மேலும் படிக்க ]