முக்கிய செய்தி

நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

Tuesday, May 17th, 2022
நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கயந்த கருணாதிலக்க... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட விசேட நடவடிக்கை!

Tuesday, May 17th, 2022
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை  சோதனையிட காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவைகள் – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை!

Tuesday, May 17th, 2022
எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடியது!

Tuesday, May 17th, 2022
புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது. இதன்போது புதிய பிரதி... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்றையதினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 3700... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Monday, May 16th, 2022
அண்மைய வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதன்மையான பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நகர... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 16th, 2022
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (17) நள்ளிரவுமுதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை... [ மேலும் படிக்க ]

நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு – சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, May 16th, 2022
கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின்... [ மேலும் படிக்க ]