முக்கிய செய்தி

இருவேறு விபத்துக்கள் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் நால்வர் பலி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த!

Wednesday, May 18th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதுடன இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல்... [ மேலும் படிக்க ]

இன்றும் 220 நிமிட நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
நாடளாவிய ரீதியில் இன்றும் 220 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L வரை மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, May 18th, 2022
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதென நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

3 தசாப்தங்களுக்கு பின் பிரான்சில் அரசியல் மாற்றம் – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார் எலிசபெத் போர்ன்!

Wednesday, May 18th, 2022
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள எலிசபெத் போர்ன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் பணிப்புரை – எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை!

Wednesday, May 18th, 2022
எதிர்வரும் ஜூன் மாதம்முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, May 18th, 2022
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மூவர் பலி!

Wednesday, May 18th, 2022
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
இன்றையதினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார். எனவே,... [ மேலும் படிக்க ]

நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் – எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பிரதமர் ரணில் ஆதங்கம்!

Tuesday, May 17th, 2022
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கரம சிங்க... [ மேலும் படிக்க ]