முக்கிய செய்தி

ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை!

Friday, May 20th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதன்படி, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சர்கள் சம்பளத்தை கைவிடுவதாகவும், ஏனைய சலுகைகளுக்கு வரம்பு விதிக்கப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, May 20th, 2022
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், அவர்களின் சம்பளத்தை கைவிடுவதாகவும், இன்றுவரை அனுபவிக்கும் ஏனைய சலுகைகளுக்கு வரம்பு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு – நிறுவன பிரதானியினால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கும் தடை இல்லை!

Friday, May 20th, 2022
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றையதினம் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, May 20th, 2022
இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – 400 கிராம் பாணின் விலையும் இன்று நள்ளிரவுமுதல் 30 ரூபாவால் உயர்வு!

Thursday, May 19th, 2022
கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது கோதுமை மா விலையை அதிகரிக்குமாறு அனைத்து... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம் – பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானம்!

Thursday, May 19th, 2022
விவசாயிகளுக்கு ஒரு மூடை இரசாயன உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் டன் உரத்தை இம்மாத... [ மேலும் படிக்க ]

முப்படை தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு!

Thursday, May 19th, 2022
யுத்த வெற்றி, பேரில் உயிரிழந்த, அங்கவீனமடைந்த படையினரை நினைவு கூரும் வகையிலும் நடத்தப்படும் தேசிய நினைவு தின நிகழ்வு முப்படை தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில்,... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது – புதிய பிரதி சபாநாயகர் வலியுறுத்து!

Wednesday, May 18th, 2022
பிளவுபட்டு செயற்படக் கூடிய காலம் இதுவல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தருணம் இது என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமென புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம்!

Wednesday, May 18th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக நாடளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]