முக்கிய செய்தி

நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் – வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை, 3 ஆயிரத்து 844 பரீட்சை... [ மேலும் படிக்க ]

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் – அரச விசேட வர்த்தமானி ஊடாக தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்!

Saturday, May 21st, 2022
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு நேற்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் நிவாரணக் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் – இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தொடராக தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் 2 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களுள் முதல் தொகுதி பொதிகளை ஏற்றிய கப்பல் நாளை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
நாடு ஜனநாயக ரீதியிலேயே முன்னெடுக்கப்படவேண்டுமே தவிர அச்சுறுத்தி அல்லது வேறு விதத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் மீது மட்டும் விரல் நீட்டக் கூடாது. நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும் – அலி சப்ரி வலியுறுத்து!

Saturday, May 21st, 2022
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமே தவிர குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எரியும் நெருப்பில் வைக்கோலைப் போட முற்பட... [ மேலும் படிக்க ]

மே 9 வன்முறை சம்பவம் – இதுவரை 1348 பேர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, May 21st, 2022
மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் – முன்னாள் பிரதமர் மகிந்த அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பணிப்பு!

Saturday, May 21st, 2022
அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Saturday, May 21st, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]