முக்கிய செய்தி

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

Monday, May 23rd, 2022
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் உருவாகலாம் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Monday, May 23rd, 2022
அரசாங்கத்தின் முறையான ஆதரவு இல்லாவிட்டால், ஏனைய நாடுகளில் இலங்கை பாணியில் போராட்டங்கள் வெடிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு உணவு... [ மேலும் படிக்க ]

33 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவி – ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க தீர்மானம்!

Monday, May 23rd, 2022
குறைந்த வருமானம் கொண்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க அசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை!

Monday, May 23rd, 2022
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருசிலர் எரிபொருளை சேமித்து... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் தடையின்றி மின் விநியோகம் வழங்க ஏற்பாடு – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!

Monday, May 23rd, 2022
அடுத்த வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின்... [ மேலும் படிக்க ]

திருட்டு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வாள்வெட்டு வன்முறை – யாழில் ஐவர் கைது!

Sunday, May 22nd, 2022
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30... [ மேலும் படிக்க ]

மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022
கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியாக 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.   பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அங்கீகாரத்திற்கா நாளை அமைச்சரவையில்!

Sunday, May 22nd, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை... [ மேலும் படிக்க ]