முக்கிய செய்தி

நிரந்தர நியமனம் கிடைக்காது யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கை!

Friday, May 27th, 2022
நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், நீண்ட காலமாக யாழ் போதான வைத்தியசாலையில்  கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர். இதன்போது, நாட்டின்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
இலங்கை கடினமாக காலங்களை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெருங்கிய நண்பன் மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!

Friday, May 27th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – பிரதமர் ரணில் தெரிவு!

Friday, May 27th, 2022
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச்... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் – இந்திய பிரதமர் புகழாரம்!

Friday, May 27th, 2022
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்!

Thursday, May 26th, 2022
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை (27) நடைபெறவுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிவாயு கப்பல் வருகையில் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கு... [ மேலும் படிக்க ]

உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்டுமென்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Thursday, May 26th, 2022
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்குமிடையே ஏற்படுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டில் உயர்கல்வி சந்தர்ப்பங்களை... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வரும் அதிவிசேட திட்டங்கள் – இலங்கை மத்திய வங்கி விசேட தீர்மானம்!

Thursday, May 26th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருாளதார நெருக்கடி நிலையினை அடுத்து இலங்கை மத்திய வங்கி விசேட திட்டங்களை தயார் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]