முக்கிய செய்தி

உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் – விவசாயிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, May 31st, 2022
உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  உரத் தட்டுப்பாடு அல்லது வேறு... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது சமையல் எரிவாயு விநியோகம் – 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 31st, 2022
இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு காண நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு – பயிற்சி நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை!

Monday, May 30th, 2022
மலேசியாவில் விசேட தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை இலங்கையில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் – கோபா குழு வலியுறுத்து!

Monday, May 30th, 2022
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய... [ மேலும் படிக்க ]

போராட்டம் நடத்தும் பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல – மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும்... [ மேலும் படிக்க ]

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவனம்!

Monday, May 30th, 2022
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பம் – இரண்டு வாரங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல்,... [ மேலும் படிக்க ]

அட்டுலுகம சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Monday, May 30th, 2022
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட... [ மேலும் படிக்க ]

நாளை 3 மணி நெர மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

Sunday, May 29th, 2022
சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த மே 22 முதல் ஜூன் 01 வரை ஏனைய நாட்களில் மாலை 6.30... [ மேலும் படிக்க ]