சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் – இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Monday, June 6th, 2022
இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான
வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய
உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]


