முக்கிய செய்தி

சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் – இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் – வாகனங்களுக்கு போக்குவரத்துச் சபை டிப்போக்களில் எரிபொருள் வழங்கவும் ஏற்பாடு!

Monday, June 6th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று  ஆரம்பமாகின. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக, உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது – நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்ந்தும் பூஜ்ஜியமாகவே உள்ளது. ரணில் ரணில் தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
இலங்கையில் தற்பொழுது டொலர் கையிருப்பானது பூஜ்ஜியமாகவே உள்தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொன்.சிவகுமாரனின் 48 ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!

Sunday, June 5th, 2022
பொன்.சிவகுமாரனின் 48 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இதை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வும்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம்!

Sunday, June 5th, 2022
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக... [ மேலும் படிக்க ]

ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

Sunday, June 5th, 2022
ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எரிவாயு பகிர்ந்தளிப்பு – லாஃப் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, June 5th, 2022
சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்பட்டதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் தங்களது வர்த்தக... [ மேலும் படிக்க ]

டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஓரிரு தினங்களுக்குள் தீர்வு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை!

Sunday, June 5th, 2022
நாட்டில் தற்போது நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் ஓரிரு தினங்களில் நுகர்வோருக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொடுக்க முடியும் என பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]