முக்கிய செய்தி

போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, June 10th, 2022
பயணிகளை கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேணவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை... [ மேலும் படிக்க ]

கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு – விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த எட்டு... [ மேலும் படிக்க ]

டிசம்பர் வரை தேவையான அரிசி நாட்டில் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேநேரம் பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, June 10th, 2022
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்நிலையில் தீயினால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் – அல் கொய்தா எச்சரிக்கை!

Thursday, June 9th, 2022
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அல் கொய்தா பயங்கரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக... [ மேலும் படிக்க ]

நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு – பயணிகளுக்கு போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் அறிவுறுத்து!

Thursday, June 9th, 2022
நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார். அதன்படி... [ மேலும் படிக்க ]

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Thursday, June 9th, 2022
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட்டுள்ளது. பிரதி சபாநாயகரும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என  ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய... [ மேலும் படிக்க ]

இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
நாடளாவிய ரீதியாக இன்றையதினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ... [ மேலும் படிக்க ]

தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை முழு பங்களிப்பு – மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Thursday, June 9th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]