முக்கிய செய்தி

அரிசி தட்டுப்பாடு குறித்து போலியான பீதியை ஏற்படுத்தி விலையை அதிகரிக்க சூழ்ச்சி – விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
அரிசி தட்டுப்பாடு என போலியான பீதியை ஏற்படுத்தி அரிசி விலையை அதிகரிக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்கு... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Monday, June 13th, 2022
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரையிலான அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள வயல் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 13th, 2022
நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 5 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

தரகர்களை நம்பவேண்டாம் – எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு பொலிசார் எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில், வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி... [ மேலும் படிக்க ]

மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
அரிசி மற்றும் நெல்லை தேவையில்லாமல் சேகரிக்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நெல் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை . எனவே தேவையில்லாமல்... [ மேலும் படிக்க ]

திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி – சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
பாடசாலை உணவுக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்குமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் அடுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!

Sunday, June 12th, 2022
சாத்தியமான சமமான விநியோகத்தை செயல்படுத்த, எதிர்வரும் வாரங்களில் ரேஷன் என்ற பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தலாமா என்பதை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாத்தறை உட்பட்ட பல... [ மேலும் படிக்க ]

முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் – தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை ஆரம்பம் – 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]