முக்கிய செய்தி

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புதிய திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையிடம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022
குறைந்த வருமானம் பெறும் மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் திட்டங்களை வகுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2024 வரை உணவுக்கு பற்றாக்குறை நீடிக்கும் வாய்ப்பு – இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனை... [ மேலும் படிக்க ]

முகக்கவசத்தை தொடர்ந்து அணியுமாறு வலியுறுத்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை. எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!

Tuesday, June 14th, 2022
அமெரிக்க விவசாய திணைக்களத்தின் "முன்னேற்றத்திற்கான உணவு" முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் – விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள 65, 000 மெற்றிக் தொன் யூரியாவை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறைமை தொடர்பில் விவசாய அமைச்சுடன் கலந்துரையாட... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை – அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

Tuesday, June 14th, 2022
இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து – விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது!

Monday, June 13th, 2022
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருகிறது ரஷ்யா – ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை – இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை!

Monday, June 13th, 2022
இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்றுமுதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]