முக்கிய செய்தி

டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் – தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை என தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Sunday, June 19th, 2022
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தற்போது முடியுமான... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸி கருத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை – பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம்முதல் வழங்க நடவடிக்கை என அரசாங்க அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல – அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய... [ மேலும் படிக்க ]

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் 21 முதல் 24 ஆம் திகதி வரை கூடுகின்றது நாடாளுமன்றம்!

Saturday, June 18th, 2022
நாடாளுமன்றம் 21 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரை கூடவுள்ளது. இந்நிலையில் 24 ஆம் திகதியை தவிர அனைத்து நாள்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம்... [ மேலும் படிக்க ]

தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் – களமிறங்குகிறது இராணுவம்!!

Saturday, June 18th, 2022
நாடு முழுவதும் உள்ள தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டு இலங்கை உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க பாகிஸ்தானும் உதவிக் கரம் – ஜனாதிபதியிடம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை இலங்கைக்கு வழங்க தமது அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற உமர் பாரூக் புர்க்கி... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்தப்படும் – உடனடியாக 2 எரிவாயு கப்பல்களை நாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, June 18th, 2022
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுறுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் இயங்கும் – ஆகஸ்ட், டிசம்பர் விடுமுறையும் இரத்து – அரச அலுவலகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை பணிக்கு அழைக்கவும் தீர்மானம்!

Saturday, June 18th, 2022
பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் மற்றும் அரச அலுவலக பணிகளை 2 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந் நடவடிக்கை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, June 17th, 2022
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில்துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]