முக்கிய செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

Monday, June 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது. இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள்- வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை!

Monday, June 20th, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக மக்களிடம் இருந்து சில கும்பல்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றன. இவ்வாறான போலி முகவர் நிலையங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்டுகோள்!

Monday, June 20th, 2022
எரிபொருள் தொகை நாட்டுக்கு வரும் வரை, அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர் – 37 பேருக்கு பிணை!

Sunday, June 19th, 2022
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள், அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

கடும் பொருளாதார நெருக்கடி – சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது இலங்கை!

Sunday, June 19th, 2022
இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!

Sunday, June 19th, 2022
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய... [ மேலும் படிக்க ]

உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!

Sunday, June 19th, 2022
இலங்கையில் எரிவாயுவிற்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு... [ மேலும் படிக்க ]

உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் அமைதியின்மையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும் – பொலிசாருக்கு துறைசார் அமைச்சு அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையிலும் போராட்டங்களின் போதும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு – 21 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலும் ஆராய்வு!

Sunday, June 19th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளையதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகைளில்... [ மேலும் படிக்க ]