முக்கிய செய்தி

அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உதவி – அவுஸ்திரேலியாவின் விசேட பிரதிநிதியும் இலங்கை வருகை!

Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து அதிக அளவான ஏதிலி படகுகள் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறது. அந்தநாட்டில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்!

Monday, June 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. முன்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

இரண்டு வகை பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு – சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி விநியோகவும் நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இலங்கையில் இரண்டு வகையான பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எப்பாவல பொஸ்பேட் படிமத்தைப்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் – அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து!

Monday, June 20th, 2022
அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 8 இலட்சம் லீற்றர் டீசல் வழங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் – தனியார் பேருந்துகளில் 50 வீதமானவை இன்றுமுதல் சேவைகளை முன்னெடுப்பதாக சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
தொடர்ந்தும் டீசல் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மேற்கொண்ட இணக்கப்பாடு காரணமாக இன்று (20) முதல் அனைத்து தனியார் பேருந்துகளில் 50 வீதமான சேவைகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

Monday, June 20th, 2022
ரஷ்ய அரச தலைவர் புடினின் கட்டளையை ஏற்று பிரித்தானியாவில் 50 உளவாளிகள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த உளவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

மகிந்தவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை – மார்ச் மாதத்தின் பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம்முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக கூட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, குழப்பம் அடையாமல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபயவின் 73 ஆவது பிறந்த தினம் இன்று!

Monday, June 20th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 73 பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தப்பட்டுள்ளன. முன்னாள்... [ மேலும் படிக்க ]

2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் – கல்வியமைச்சர் சுசில் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
2022 ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]