முக்கிய செய்தி

வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றக்கூடிய அனைத்து சரத்துக்களும் 21 ஆவது திருத்தத்தில் இணைப்பு – எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் என நீதி அமைச்சர் கோரிக்கை!

Wednesday, June 22nd, 2022
எதிர்க்கட்சி முன்வைத்த அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், 21 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க... [ மேலும் படிக்க ]

திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 21st, 2022
முத்துராஜவெலயில் 10 ஏக்கர் காணியை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கெரவலப்பிட்டிய,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!

Tuesday, June 21st, 2022
வீட்டு வேலைசார்ந்த பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கை பெண் பணியாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வீட்டுப்பணிப்பெண்களாக வயது... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை!

Tuesday, June 21st, 2022
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வாரம்முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்க முடியாது!

Tuesday, June 21st, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
மின்சாரத்தை 30 முதல் 60 அலகுகளுக்குள் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நள்ளிரவு வெளியிடப்பட்டது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, June 21st, 2022
மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, June 21st, 2022
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்ட எதிர்பார்ப்பு – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்டவும், நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் – ஒத்துழைக்காத நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம்!

Tuesday, June 21st, 2022
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால்... [ மேலும் படிக்க ]