முக்கிய செய்தி

இன்றுமுதல் ஞாயிறு வரை மின் தடை அமுலாகும் காலம் தொடர்பான அறிவிப்பு!

Friday, June 24th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் மின்தடை அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றையதினம்,... [ மேலும் படிக்க ]

துறைமுக ஊழியர்களுக்கு 5,580 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது – கோப் குழு தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5,850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. மிகை ஊழியர்கள் இருந்த... [ மேலும் படிக்க ]

உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் – சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 24th, 2022
மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளதனால் சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வது அரச... [ மேலும் படிக்க ]

ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது – வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரிக்கை!

Friday, June 24th, 2022
அடுத்த மாதம் 6 ஆம் திகதிவரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது எதிர்வரும் ஜூலை 5 ஆம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம் – கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Thursday, June 23rd, 2022
மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வது மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்... [ மேலும் படிக்க ]

கடதாசி தட்டுப்பாடு – மின் கட்டண பட்டியலை வழங்குவதில் பாதிப்பு என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மாதாந்த மின்... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – மருந்து கொள்வனவுக்கு 82 மில்லியன் டொலர்: சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, June 23rd, 2022
வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மருந்துகளைக்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அறிவிப்பு!

Thursday, June 23rd, 2022
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை – நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு – இலங்கையின் பால், கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில்களின் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம்!

Thursday, June 23rd, 2022
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஒரு அம்சமாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹூதா... [ மேலும் படிக்க ]