முக்கிய செய்தி

ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கு எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடல்!

Thursday, June 30th, 2022
ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று நாட்டை வந்தடையும்!

Thursday, June 30th, 2022
சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு – இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள் – IOC யிடமிருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்யவும் தீர்மானம்!

Thursday, June 30th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும் ஜூலை மாதம் வரவுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

கந்தகாடு சம்பவம் – இதுவரை 261 பேர் கைது – தேடுதல் இன்றும் தொடர்கிறது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த - கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஏனையவர்கள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

பொதி உறை அல்லது கொள்கலன் மீது சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் – நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியீடு!

Thursday, June 30th, 2022
சகல இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அறியப்படுத்தி வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Thursday, June 30th, 2022
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரேனா தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

புதிய தவணைக்காக மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம்!

Thursday, June 30th, 2022
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார். இதன்படி அடுத்த ஆறு... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, June 29th, 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் நன்கொடையாக வழங்கிய 5,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கையிடம் கையளிப்பு!

Wednesday, June 29th, 2022
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 44 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக்... [ மேலும் படிக்க ]