முக்கிய செய்தி

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Sunday, July 3rd, 2022
நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை – 3000 க்கும் மேற்பட்டோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பாக இதுவரை 3000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1150 பேர் விளக்கமறியலிலும் 1900... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு – பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம் – உலகளவிலும் மீண்டும் தீவிர நெருக்கடி!

Saturday, July 2nd, 2022
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பல நாடுகளில் சுகாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் கடந்த வாரத்தில் உலகளாவிய ரீதியில் தொற்று 18 சதவீதம்... [ மேலும் படிக்க ]

இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Saturday, July 2nd, 2022
இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்திய விசா... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்!

Saturday, July 2nd, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதாதிகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு – ஜூலை நடுப்பகுதிக்குள் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் எனவும் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, July 2nd, 2022
12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப் போவதில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் வழங்கலில் முறைகேடா – பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

Friday, July 1st, 2022
வட பகுதியில் எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு முறைப்பாடு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய,  எரிபொருள் முறைகேடு தொடர்பில் பலாலி... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புகள் கோரிக்கை!

Friday, July 1st, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுநில பயிர்செய்கைகளும் உப உணவுச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான செய்கைகளுக்கு இதுவரை எந்தவிதமான சேதன உரங்கள்... [ மேலும் படிக்க ]