முக்கிய செய்தி

லேக் ஹவுஸில் 300 பேரை சுய விருப்பில் பணி நீக்க 600 மில்லியன் அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
லேக் ஹவுஸ் நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதுள்ள ஊழியர்களில் ஆகக் குறைந்தது 300 பேரையாவது சுய விருப்பின் பேரில் பணி நீக்கம் செய்வது அவசியம் என ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது – விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, July 5th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை சர்வதேச... [ மேலும் படிக்க ]

பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவில் இலங்கை வருகை!

Tuesday, July 5th, 2022
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசர தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி!

Tuesday, July 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தார். இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பொதியை பெற வந்தவரை மிரட்டிய யாழ் – கொழும்பு தனியார் பேருந்து பொதிகள் சேவைகள் நிறுவனத்தினர் – யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Monday, July 4th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை... [ மேலும் படிக்க ]

பெற்றோல் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி – மாஃபியாக்களால் தாம் பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை!

Monday, July 4th, 2022
ஹற்றன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது இடம்பெற்று வரும் எரிபொருள் மாஃபியா காரணமாக இப்பிரதேசத்தில் வாகன உரிமையாளர்கள் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி நிர்வாகத்துக்கு செல்லுமாறு கோரி நாடாளுமன்றில் கடும் வாதவிவாதம் – அழைப்பு விடுக்கப்பட்டும் எதிர்கட்சி தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!

Monday, July 4th, 2022
நாடு நாள்தோறும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், சர்வகட்சி நிர்வாகம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார். இதனை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, July 4th, 2022
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளிப்பு!

Monday, July 4th, 2022
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும்போது தடையாக உள்ள வயது வரம்பு தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர்... [ மேலும் படிக்க ]