முக்கிய செய்தி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்த தான முகாம் – கொடையாளர்ளுக்கு அழைப்பு!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும்... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக  விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் – தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் என தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் இரண்டு நாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்க!

Monday, February 3rd, 2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அபார திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டு போட்டியொன்றிலும், ரி 20 லீக் போட்டியொன்றிலும்... [ மேலும் படிக்க ]

வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப் எதிர்வுகூறல்!

Monday, February 3rd, 2025
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று (02)... [ மேலும் படிக்க ]

கனடாவின் பொருட்கள் எங்களுக்குத் தேவை இல்லை – ட்ரம்ப் பதிலடி!

Monday, February 3rd, 2025
கனடாவில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் உள்ளது ‘ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளது –  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் !

Saturday, February 1st, 2025
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள 3,065 இலங்கையர்கள்!  

Saturday, February 1st, 2025
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE)... [ மேலும் படிக்க ]

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்நோக்க நேரிடும் – பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!  

Saturday, February 1st, 2025
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்... [ மேலும் படிக்க ]

பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு – திறப்பு விழா குறித்த வெளியானது தகவல்!

Saturday, February 1st, 2025
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்திற்கு தீங்கு  – நெல்லியடியில் பச்சைகுத்தும் நிலையத்திற்கு வைக்கப்பட்டது சீல்!

Thursday, January 30th, 2025
நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்... [ மேலும் படிக்க ]