முக்கிய செய்தி

கிளிநொச்சி மாவட்ட கிராமசேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன நடவடிக்கை!

Friday, July 8th, 2022
கிளிநொச்சி மாவட்ட கிராம சேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன தெரிவித்துள்ளார். எரிபொருள் இன்மை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மேலும் 3 நிறுவனங்கள் அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ் – ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Friday, July 8th, 2022
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராக பதவி வகிக்கும் அமைச்சின் கீழ்  மேலும் மூன்று நிறுவனங்களை இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

160 ரயில் பெட்டிகளில் 103 பயன்பாட்டில் இல்லை – காரணத்தை கண்டறிய “கோபா” குழு பணிப்பு!

Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கேள்வி... [ மேலும் படிக்க ]

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமை – அமைதியை சீர்குலைக்கும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது. ஆர்ப்பாட்டங்கள் குறித்து பொலிஸ்மா அதிபர் விசேட அறிவிப்பு!

Friday, July 8th, 2022
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். அதேவேளை, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சாரசபை கட்டண அதிகரிப்பு தாமதத்தால் பணவரவு பாதிப்பு – நாட்டின் நாணய கொள்கைக்கும் பாதிப்பு என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, July 8th, 2022
இலங்கை மின்சாரசபையின் கட்டண அதிகரிப்பை தாமதித்துள்ளதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நாட்டின் நாணயக்கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு – 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூடும் – பிரபல ஜோதிடர் கணிப்பு!

Friday, July 8th, 2022
நாளை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில்... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கங்களை கொண்டு முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Thursday, July 7th, 2022
அதிக விலை மனுகோரலுக்கமையவே எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என தெரிவித்துள்ள வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அரசியல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் உதவி கோரினார் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச!

Thursday, July 7th, 2022
நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவும் விசேட சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள போதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை!

Thursday, July 7th, 2022
சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக... [ மேலும் படிக்க ]