முக்கிய செய்தி

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதுவரை நாட்டின்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

Sunday, July 10th, 2022
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீவைக்கப்பட்ட சம்பவத்தின் போது இல்லம் அமைந்துள்ள 5 ஆவது லேனிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை – 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
அடுத்தவாரமும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் இபோச பணியாளர்கள் – தொடருந்து சேவைகளும் வழமைபோன்று இடம்பெற்றன!

Saturday, July 9th, 2022
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாமையால், இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Saturday, July 9th, 2022
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு – ஈரானிய தூதுவர் ஹஷேம் இலங்கையின் அரச தலைவரிடம் உறுதி!

Saturday, July 9th, 2022
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!

Friday, July 8th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி நடவடிக்கை!

Friday, July 8th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 6 மாதத்திற்கு இரு... [ மேலும் படிக்க ]