முக்கிய செய்தி

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான... [ மேலும் படிக்க ]

எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் – விரைந்து அட்டைகளை பெற்றுக்கொள்ளுங்கள் – யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலகம் அறிவுறுத்து!

Wednesday, July 13th, 2022
யாழ் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் வாகனம் ஒன்றிக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை... [ மேலும் படிக்க ]

காரைநகர் சண்டிலிப்பாய் ஊர்காவற்றுறை/ சங்கானை பிரதேச மக்களுக்கு புதிய நடைமுறையில் எரிபொருள் விநியோகம்!

Tuesday, July 12th, 2022
யாழ்.காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை விநியோகம் செய்ய புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதன்படி இனிவருங்காலங்களில் எரிபொருள் அட்டைக்கு மாத்திரமே... [ மேலும் படிக்க ]

அரசியல் ஸ்திரமின்மை பொருளாதார முன்னேற்றத்தை தாமதமாக்கலாம் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தாமதமாகலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்திரமான அரசியல் நிர்வாகத்தின் தேவை,... [ மேலும் படிக்க ]

பல மாகாணங்களிலும் மழை – பலத்த காற்றும் வீசும் – வளிமண்டலவியல் திணை எதிர்வுகூறல்!

Tuesday, July 12th, 2022
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

20,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம் – நாளைமுதல் நாடுமுழுவதும் விநியோகிக்கவும் நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
சந்தைக்கு இன்றையதினம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றையதினமும் கொழும்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்!!

Tuesday, July 12th, 2022
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரும் – நிதி செலுத்தப்பட்டுவிட்டதாக துறைசார் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இந்த வாரத்தில் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் அதற்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதையடுத்து... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]