முக்கிய செய்தி

ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பின் 38 வது சரத்தின் சரத்து கூறுவதென்ன?

Friday, July 15th, 2022
அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை... [ மேலும் படிக்க ]

ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும் – கோட்டாவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிப்பு!

Friday, July 15th, 2022
அதிகாரம் மற்றும் பதவிகளை துறப்பது அரிதாகவே நடைபெறுவதாகவும், எந்தவொரு நிறைவேற்று ஜனாதிபதியும் இவ்வாறு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகல்... [ மேலும் படிக்க ]

பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்கள் – பெப்ரல் அமைப்பு வலியுறுத்து!

Thursday, July 14th, 2022
நாட்டின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கம் பெப்ரல் அமைப்பு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு டீசல் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Thursday, July 14th, 2022
டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு... [ மேலும் படிக்க ]

தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!

Thursday, July 14th, 2022
  நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் குறித்த ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, July 14th, 2022
பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு... [ மேலும் படிக்க ]

போராட்டகாரர்கள் மீது, பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை நடத்தும் கோரிக்கைக்கு கட்சி தலைவர்கள் அனுமதி மறுப்பு!

Thursday, July 14th, 2022
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட அழைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு!

Wednesday, July 13th, 2022
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களை இந்தியா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வெளியேறியுள்ளமையினை உறுதிப்படுத்தியது இலங்கை விமானப்படை!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை விமானப்படையினால் இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]