முக்கிய செய்தி

மீண்டும் முக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு கடுமையான பரிந்துரை!

Tuesday, July 26th, 2022
நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கடுமையாக பரிந்துரை முன்வைத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதிமூலம் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் – முன்னொருபோதும் இல்லாத வகையில் வருமானம் என தொழிற்துறையினர் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் கடந்த மாதம், முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது. அத்துடன் இக்காலப்பகுதியில் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக... [ மேலும் படிக்க ]

இலங்கை பணியாளர்களுக்கு விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பு – ஜப்பான் இணக்கம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
விசேட திறன்களை கொண்ட தொழில் வேலைத்திட்டங்களின் கீழ் விவசாயத்துறையில் நாட்டின் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது என இலங்கை... [ மேலும் படிக்க ]

சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. – தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, July 26th, 2022
ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடல் பகுதி கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்து – நால்வர் கைது!

Tuesday, July 26th, 2022
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 26th, 2022
இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் – எரிசக்தி அமைச்சின் விஷேட அறிவிப்பு!

Tuesday, July 26th, 2022
chassis எண் கொண்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, July 26th, 2022
QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்றுமுதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது முகக்கவசம் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Monday, July 25th, 2022
பொது இடங்களுக்குச் செல்லும்போதும், பயணத்தின் போதும் முன்பு போல் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட்-19 பரவும் அபாயம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் – மூன்று சந்தேக நபர்கள் வெலிக்கடை பொலிசாரால் கைது!

Monday, July 25th, 2022
இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த கொடிகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து... [ மேலும் படிக்க ]