முக்கிய செய்தி

சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு – பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தடை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
சீரற்ற காலநிலையால், இதுவரையில் 9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் – யாழ் மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை!

Wednesday, August 3rd, 2022
யாழ் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என மாவட்ட செயலர் மகேசன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் – நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்க அறிவுறுத்து!

Wednesday, August 3rd, 2022
கொவிட்-19 ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். கொவிட்-19 மற்றும் குரங்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நெருக்கடி நிலை – 13 மில்லியன் குரோன்களை உதவியாக வழங்குகிறது நோர்வே அரசு!

Wednesday, August 3rd, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

விரைவில் சர்வகட்சி அரசாங்கம் – அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Wednesday, August 3rd, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான அரசியல் கட்சிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன... [ மேலும் படிக்க ]

சீனா எச்சரிக்கை – தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – அமெரிக்கா – சீனா இடையேயான இராணுவப் பூசல் அதிகரித்து போர் மூளும் அபாயம்!

Wednesday, August 3rd, 2022
சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி, ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வானுக்குச்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
இலங்கை மின்சார சபையை மீள் கட்டமைப்பு செய்யவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் – விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய விதை... [ மேலும் படிக்க ]

பெரமுனவின் ஆதரவின்றி எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது – கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை... [ மேலும் படிக்க ]