சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு – பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தடை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
Wednesday, August 3rd, 2022
சீரற்ற காலநிலையால், இதுவரையில்
9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]


