முக்கிய செய்தி

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தம் – நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தேர்தல் ஆணைக்குழு – அரசியல் கட்சிகளின் சந்திப்பில் இணக்கம்!

Thursday, August 11th, 2022
தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய நாடாளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளில் 20 வீதமானோர் நிறை குறைவாக உள்ளனர் – குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, August 11th, 2022
கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின்... [ மேலும் படிக்க ]

ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம் – ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசனங்கள்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, August 11th, 2022
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்று... [ மேலும் படிக்க ]

மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஆளுநர்கள் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, August 11th, 2022
மாகாண நிர்வாகம், அபிவிருத்தி செயற்பாடுகளை கிரமமான முறையில் முன்னெடுத்தல் மற்றும் செலவீனங்களை முகாமைத்துவம் செய்தல் போன்ற பொறுப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்... [ மேலும் படிக்க ]

நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் – இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளை கொண்டு சென்ற போது தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் – ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி!

Thursday, August 11th, 2022
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு... [ மேலும் படிக்க ]

பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுப்பு – யாழ்ப்பாணத்தில் 6 இடங்களில் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் பெண்களை அதிலிருந்து மீட்டு சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சமூக மட்ட அமைப்புகள் சுயதொழில்... [ மேலும் படிக்க ]

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 10th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை கலந்துரையாடல்களை நடத்தி உடன்படிக்கை மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய... [ மேலும் படிக்க ]