முக்கிய செய்தி

வெளிநாடு செல்ல தயாராகும் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் – கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்!

Friday, August 12th, 2022
அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை வெளிநாடு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலும் அதிகளவில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் – பிரிதானியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை என துறைசார் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
பொருளாதார குழப்பம் இருந்தபோதிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மாதாந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!

Friday, August 12th, 2022
தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் கொவிட் தாக்கம் – மருத்துவர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Friday, August 12th, 2022
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு வைரஸ் மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால்... [ மேலும் படிக்க ]

தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை – 19 ஆம் திகதிமுதல் மண்ணெண்ணெயும் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் உதயகம்மன்பில – வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Friday, August 12th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றம்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயம்!

Thursday, August 11th, 2022
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் வைரஸ் – பொதுமக்களுக்கு வைத்திய அதிகாரிகளால் விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, August 11th, 2022
இலங்கையில் தற்போது BA.4 மற்றும் BA.5 ஆபத்தான கோவிட் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருவதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கோவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சய்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு – திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை – நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Thursday, August 11th, 2022
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.... [ மேலும் படிக்க ]