முக்கிய செய்தி

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 பன்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 16th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, August 16th, 2022
எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில்... [ மேலும் படிக்க ]

22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் – அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போதுசந்தர்ப்பம் உள்ளதாக, அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி – விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

இந்தியாவினால் டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Dornier (INDO-228) உளவு விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பெற்றுக்கொண்டார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியா தேசம் தனது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, முப்படையினரின்... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கை காலாவதியான பின்னர் அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு அழைக்கப்படுவர் – பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை!

Sunday, August 14th, 2022
அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பெற ஒரு எண்ணின் கீழ் பல வாகனங்கள் பதிவு செய்ய முடியும் – இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, August 14th, 2022
அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர்... [ மேலும் படிக்க ]

செலவுகளை குறையுங்கள் – அனைத்து அமைச்சுகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்து!

Sunday, August 14th, 2022
அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]