முக்கிய செய்தி

அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை – தற்காலிகமாகவே அடங்கியுள்ளது – மீண்டும் பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

Tuesday, September 20th, 2022
நாட்டின் ஆட்சியாளர் ஆட்சியை கைவிட்டு செல்லும் அளவுக்கு பாரதூரமான நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியுள்ளது... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படக் கூடாது – அரச நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Tuesday, September 20th, 2022
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சீனா தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் – ஜோ பைடன் அறிவிப்பு!

Monday, September 19th, 2022
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை!

Monday, September 19th, 2022
இலங்கை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசு கொஸி ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் – வெளிநாட்டவர்களை தொட வேண்டாம் என சீனாவில் அறிவுறுத்து!

Monday, September 19th, 2022
சீனாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் பதிவானதை தொடர்ந்து சீனாவின் சுகாதாரத்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம் 75 இலட்சம் ரூபாவாக பதிவு – தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்... [ மேலும் படிக்க ]

900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்தது சுற்றுலாத்துறை வருமானம் – இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட இலங்கையின் சுற்றுலாத் துறையானது, உலகளாவிய பொழுது போக்கு பயணத்தின் மீள் எழுச்சி, இலங்கை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்பாட்டால் 10 பேர் உயிரிழப்பு – இரண்டு மாத கால பகுதிக்குள் சிகிச்சை மையத்தில் 134 பேர் அனுமதி – 320 பேர் போதைப்பொருட்களுடன் கைது என தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை – ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Sunday, September 18th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வந்தடைந்துள்ளார். ஜப்பானிய - இலங்கை நாளுமன்ற நட்புறவு மன்றத்தின் நிறைவேற்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி – நபர்களிடம் அகப்பட வேண்டாம் என பொதுமக்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் வலியுறுத்து!

Sunday, September 18th, 2022
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]