முக்கிய செய்தி

63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தண்டப்பணமாக 25 இலட்சம் அறவீடு – யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ் மாவட்டத்தில் 63  வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

அந்நிய செலாவணி பற்றாக்குறை – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Friday, October 7th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களிலிருந்து... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை இலங்கை பூர்த்தி செய்யுமானால் அடுத்த கட்ட நடவடிக்கை – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
இலங்கையை கடனிலிருந்து விடுவிப்பதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், தம்முடைய அனைத்து கொள்கைகளுக்கும் பொருந்தக் கூடிய ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க மத்திய வங்கி தீர்மானம்!

Friday, October 7th, 2022
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, October 7th, 2022
இன்றையதினம் (07) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு – விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார நிறுவனம்!

Friday, October 7th, 2022
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமாக இருக்கலாமாவென உலக சுகாதார நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் திணறும் பிரித்தானியா – திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை!

Friday, October 7th, 2022
பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என்று கூறிய... [ மேலும் படிக்க ]

பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் இணையுங்கள் – அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, October 7th, 2022
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை – இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!

Wednesday, October 5th, 2022
இன்று (5) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தங்கள் கட்டணங்களில் திருத்த மேற்கொள்ள அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. கடந்த முதலாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]