முக்கிய செய்தி

நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் – சரியாக தகவல்களை மக்களுக்கு வழங்குவதும் அத்தியாவசியமானது – ஜனாதிபதி அறிவுறுத்து!

Saturday, October 8th, 2022
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்காக சரியாக தகவல்களை... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனையகங்கள் ஊடாக ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!

Saturday, October 8th, 2022
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறைகூவல்!

Saturday, October 8th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் இணைந்து கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் – முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Saturday, October 8th, 2022
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற தலைப்பிலான தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் புதிய சலசலப்பு – பறிக்கப்படுமா இளவரசர் பட்டம்; மன்னரின் முடிவு!

Saturday, October 8th, 2022
பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பட்டம் பறிக்கப்படடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடன் புதிதாக இணைக்கப்பட்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களும் அமைதியாக அபிவிருத்தி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிமொழி!

Saturday, October 8th, 2022
ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]

இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்படாது – அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, October 8th, 2022
இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து இயற்கை... [ மேலும் படிக்க ]

வேலணையில் சிறப்பாக நடைபெற்ற பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!

Friday, October 7th, 2022
உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் வேலணை பிரதேச சபை முன்பள்ளியால் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தண்டப்பணமாக 25 இலட்சம் அறவீடு – யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ் மாவட்டத்தில் 63  வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

அந்நிய செலாவணி பற்றாக்குறை – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Friday, October 7th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களிலிருந்து... [ மேலும் படிக்க ]