முக்கிய செய்தி

மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு – தீவிர புலன் விசாரணையில் யாழ்ப்பாணம் பொலிசார்!

Friday, October 14th, 2022
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் முக்கியஸ்தருடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்கா சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் டக்ளஸ் – விதுர விக்ரமநாயக்க ஆகியோரின் மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச இந்து மத பீட செயலாளர் பாராட்டு!

Friday, October 14th, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நேரடியாகச் சென்று மத நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக எடுத்துவரும் முன்மாதிரியான... [ மேலும் படிக்க ]

கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை – புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அட்டணை... [ மேலும் படிக்க ]

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரது கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியீடு!

Friday, October 14th, 2022
தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது – அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன,  அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 20க்கு முன் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதே திட்டம் – தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை விளக்கினார் ஆணைக்குழு தலைவர் !

Thursday, October 13th, 2022
உள்ளூராட்சி சபை தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கான... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Thursday, October 13th, 2022
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]