முக்கிய செய்தி

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இணைப்பு!

Thursday, October 27th, 2022
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின்... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
22 ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 225 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
உணவு விடயத்தில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தில் கிராமிய விகாரைகள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உயர்மட்ட தூதர், ஜனாதிபதி சந்திப்பு – பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, October 26th, 2022
அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய... [ மேலும் படிக்க ]

சிவில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை – பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை!

Wednesday, October 26th, 2022
சிவில் கைதிகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் புதிய ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று முன்னிலை சோசலிஸ்ட்... [ மேலும் படிக்க ]

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை – துணைப் பிரதமரும் மாற்றம்!

Wednesday, October 26th, 2022
பிரித்தானியாவின்  புதிய பிரதமர் ஆக ரிஷி சுனக் (Rishi Sunak) பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார். இதனடிப்படையில் பிரித்தானிய துணைப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் லிட்ரோவை கொள்வனவு செய்ய வசதி – மொபைல் செயலியை அறிமுகம் செய்தது லிற்றோ நிறுவனம்!

Wednesday, October 26th, 2022
லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( 'LITRO Home Delivery' )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை... [ மேலும் படிக்க ]

கிழக்கில் ஆட்கடத்தலை தடுக்க பொறிமுறை ஒன்று அவசியம் – ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை!

Wednesday, October 26th, 2022
ஆட்கடத்தலை தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் விசேட பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். மாகாண தலைமை செயலாளர் தலைமையில் அந்த... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல்கட்ட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Wednesday, October 26th, 2022
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உட்படுவோர் தாம் முதலில் அதற்கான புகைப்படமொன்றை எடுத்து அதனை அப்பிரதேசத்திலுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால்... [ மேலும் படிக்க ]

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நாடாளுமன்றம் அன்றி தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]