முக்கிய செய்தி

9 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பதிவு – வரிசைகள் இவ்வாரம் குறைவடையும் எனவும் நம்பிக்கை!

Sunday, November 6th, 2022
இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளமையினால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது!

Sunday, November 6th, 2022
பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022
சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக... [ மேலும் படிக்க ]

4 அமைச்சுக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, November 6th, 2022
4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் எச்சரிக்கை!

Saturday, November 5th, 2022
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000-க்கும் மேற்பட்டநீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ் போதனா... [ மேலும் படிக்க ]

அதிதிகளுக்கான தேநீர் விருந்தை தவிர்க்குமாறு ஜனாதிபதி யோசனை – இம்முறை அவசியமில்லையென அதிகாரிகளுக்கும் பணிப்புரை!

Saturday, November 5th, 2022
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு – அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் தயாரிக்குமாறு ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு பணிப்பு!

Saturday, November 5th, 2022
தொடரவுள்ள வழக்கு குறித்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கம்பனியிடம் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில்... [ மேலும் படிக்க ]

குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, November 5th, 2022
இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை!

Saturday, November 5th, 2022
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, November 5th, 2022
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9... [ மேலும் படிக்க ]