8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!
Thursday, November 10th, 2022
சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க
நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான
கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர்... [ மேலும் படிக்க ]


