முக்கிய செய்தி

8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!

Thursday, November 10th, 2022
சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர்... [ மேலும் படிக்க ]

குரங்கம்மையை தடுக்க கைகளை கழுவுதலே பிரதான தடுப்புமுறை – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் தீபால் பெரேரா அறிவுறுத்து!

Wednesday, November 9th, 2022
குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் – காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Wednesday, November 9th, 2022
நாட்டின் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் சபாநாயகரிடம் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி... [ மேலும் படிக்க ]

மூன்று நிறுவனங்களில் 1500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் – நிதி அமைச்சில் பணிபுரியும் பொருத்தமான பட்டதாரிகளை கொண்டு நிரப்புவவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்கள் 1500 தாண்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறிக்கைகளின்படி,... [ மேலும் படிக்க ]

ஏழு மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை – மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை!

Wednesday, November 9th, 2022
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே எரிவாயு... [ மேலும் படிக்க ]

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

Wednesday, November 9th, 2022
பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரம் 1 ஆம் 15ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்படாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
எரிபொருள் விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இரவோடு இரவாக எரிபொருள் விலை அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]