முக்கிய செய்தி

திரவ தொற்று நீக்கி க்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 12th, 2022
திரவ தொற்று நீக்கி தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் எத்தனோலுக்கான இறக்குமதி வரியை, முன்னர்போன்று மீளவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை -பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

Saturday, November 12th, 2022
இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.!

Thursday, November 10th, 2022
எகிப்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார். எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோப் 27 மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடல்!

Thursday, November 10th, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் குழு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது. இலங்கையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டம் தயாரிக்கப்படும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப்பு!

Thursday, November 10th, 2022
பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக... [ மேலும் படிக்க ]

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்... [ மேலும் படிக்க ]

கடந்த ஐந்து வருடங்களில் பொலிசாருக்க எதிராக 9000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு!

Thursday, November 10th, 2022
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில்,  ஒன்பதாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஐந்து (9295) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் – தேயிலை சபை தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. தேயிலை துாள்களின் தரத்தை அதிகரிப்பதற்கும் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

4 மடங்காக அதிகரித்த நுளம்பு பெருக்கம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, November 10th, 2022
தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை!

Thursday, November 10th, 2022
இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக... [ மேலும் படிக்க ]