முக்கிய செய்தி

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!

Monday, November 14th, 2022
குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் கொழும்புக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜசீரா எயார்வேஸ் குவைத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று முறை விமான... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போர் நிறைவடையவில்லை – கொடூர ஆயுதங்கள் இன்னமும் பயன்படுத்தவில்லை எனவும் ரஷ்யா எச்சரிக்கை!

Monday, November 14th, 2022
உக்ரைன் போர் இன்னும் நிறைவடையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் உதவி – 22,000 மெற்றிக் தொன். யூரியா உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பம்!

Monday, November 14th, 2022
உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை இரண்டாம் அலகு நாளைமுதல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளையதினம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

15 வயது சிறுமி கொடூரமாக கொலை – முச்சக்கர வண்டி சாரதி !

Sunday, November 13th, 2022
கடுமையான தாக்குதல் காரணமாக சிறுமியின் மூளை மற்றும் நுரையீரல் ஆகியன செயலிழந்ததே மரணத்திற்கு காரணம் என கம்பஹா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளை நடத்திய கம்பஹா சட்ட வைத்திய... [ மேலும் படிக்க ]

ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வெளிவிவகார அமைச்சசின் கோரிக்கை ஜனாதிபதியால் நிராகரிப்பு!

Sunday, November 13th, 2022
ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை... [ மேலும் படிக்க ]

மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்கும் மாணவர்கள் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த் அத்துகோறள தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
நாட்டில் பாடசாலை மாணவர்கள் மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப்... [ மேலும் படிக்க ]

சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, November 13th, 2022
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூகப் பேரிடராக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Saturday, November 12th, 2022
யாழ் மாவட்டத்தில் காண காணப்படுகின்ற சீரற்றஙகாலநிலை  காரணமாக கடந்த  24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடானது பகுதியளவில்... [ மேலும் படிக்க ]

காணி உரிம மோசடி – சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேருக்கும் 21ஆம் திகதிவரை விளக்கமறியில்!

Saturday, November 12th, 2022
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும்... [ மேலும் படிக்க ]