முக்கிய செய்தி

வெளிநாட்டு கையிருப்பை 3 பில். டொலராக அதிகரிக்க வேண்டும் – தவறின் எவராலும் நாட்டை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2022
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 03 பில்லியன் டொலராக அதிகரிக்காவிட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – நயினாதீவு குறிகாட்டுவான் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தம்.!

Friday, December 9th, 2022
சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்... [ மேலும் படிக்க ]

நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்து!

Friday, December 9th, 2022
நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு 2022 ஆம் ஆண்டில் 152 பில்லியன் ரூபா நட்டம் – கட்டணத்தை அதிகரிப்பதை விட வேறு வழியில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர அறிவிப்பு!

Friday, December 9th, 2022
மின்கட்டணத்தில் அண்மையில் திருத்தம் செய்த பின்னரும் மின்சார சபை இந்த வருடத்தில் 152 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட முறைமை – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை!

Thursday, December 8th, 2022
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டனிடமிருந்து ஒத்துழைப்பு – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் – பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்!

Thursday, December 8th, 2022
இலங்கை முன்னெடுத்து வரும்  காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு  அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை  வழங்க பிரித்தானியா விருப்பம்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 8th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக... [ மேலும் படிக்க ]

மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை – கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

பெற்றோர் போதைக்கு அடிமை – 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதை இல்லங்களில் – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 7th, 2022
12,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுகின்றனர், ஏனெனில் அவர்களின் பெற்றோர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH)... [ மேலும் படிக்க ]