முக்கிய செய்தி

இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் – பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்து!

Tuesday, December 20th, 2022
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறியோரது நீர் விநியோகம் துண்டிப்பு – அடுத்த மாதம் முதல் கடுமையான தீர்மானம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Tuesday, December 20th, 2022
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம்முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 8,000 மில்லியன் ரூபா வரை... [ மேலும் படிக்க ]

54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் – வருடாந்தம் 86,000 கோடி ரூபா நட்டம் – மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2022
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டமீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த 54... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனை உச்சம் – மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிரடி நடவடிக்கை!

Tuesday, December 20th, 2022
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

மகுடம் சூடுவர் யார்? – 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!

Sunday, December 18th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை – இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, December 18th, 2022
உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும் – பொதுச் செலவினங்களைக் குறைக்க அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன – துறைசார் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, December 18th, 2022
ஏறக்குறைய பதினைந்து இலட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு இலட்சமாகக் குறைத்தால், பொதுச்சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தீவகத்தை மரங்களை நாட்டி பசுமையாக்கும் திட்டம் – தொடர் முயற்சி வெற்றியை தந்துள்ளதாக கிறீன் லேயர் அமைப்பின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
தீவக பிரதேசத்தில் மரங்களை நடுகைசெய்து பசுமையாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு  இன்றையதினமும் வேலணை... [ மேலும் படிக்க ]

நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை – ரஷ்யா கலந்துரையாடல் – இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
எரிசக்தித் துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கையும் ரஷ்யாவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மேற்பார்வை செய்வதே பாடசாலை அபிவிருத்திச் சபையின் பிரதான கடமை – 1,000 பாடசாலைகளில் இணையதள வசதியையும் மேம்படுத்த நடவடிக்கை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
1000 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதியை வழங்குவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு பில்லியன் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை... [ மேலும் படிக்க ]