முக்கிய செய்தி

2017 மற்றும் 2019 விட ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் -வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Wednesday, February 1st, 2023
2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் நாட்டில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!

Wednesday, February 1st, 2023
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உடல்நிலையில் முன்னேற்றம் – வீடு திரும்பினார் இரா.சம்பந்தன் !

Wednesday, February 1st, 2023
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அவர்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபை அதிரடிச் சோதனை- அபராதமாக இதுவரை 111 மில்லியன் வசூலிக்கப்பட்டதாக தகவல்!

Wednesday, February 1st, 2023
2022ஆம் ஆண்டு வியாபார நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய தொடரப்பட்ட வழக்குகளில் 111 மில்லியன் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கையடக்க தொலைபேசி இறக்குமதியை தடுக்க உடனடி நடவடிக்கை!

Wednesday, February 1st, 2023
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கையடக்கத்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி – காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் – உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் இடையே கலந்துரையாடல் – கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, February 1st, 2023
உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் அமெரிக்க தூதுவர் உறுதியளிப்பு!

Wednesday, February 1st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார். நிதி... [ மேலும் படிக்க ]

கடந்தாண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு – ஏற்றுமதி அபிவிருத்தி சபை தகவல்!

Tuesday, January 31st, 2023
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.6%... [ மேலும் படிக்க ]