முக்கிய செய்தி

வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன – அதனைப் பிரிக்க முடியாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென அவசர கோரிக்கை!

Friday, March 3rd, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,  அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இயர்போன்’ பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

Friday, March 3rd, 2023
குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் மற்றும் காது தொடர்பில் விசேட... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Friday, March 3rd, 2023
ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!

Friday, March 3rd, 2023
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

Friday, March 3rd, 2023
உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது – பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டு! உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!

Friday, March 3rd, 2023
விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, March 3rd, 2023
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தனியார் பாதுகாப்பு முகவர் நிலைய பதிவு, புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – ஜனாதிபதியினால் வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, March 2nd, 2023
தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கான பதிவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று... [ மேலும் படிக்க ]